News

சிவகாசி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

சிவகாசி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

Krish Murali Eswar

08-03-2020 காலை சிவகாசி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். சுமார் 350 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 198 வது அறிவுத் திருக்கோயில்....

உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர்

உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர்

Krish Murali Eswar

பத்மஸ்ரீ.SKM.மயிலானந்தன் அவர்கள் பொறுப்பும் கடமையும் என்ற தலைப்பில் காணொலி காட்சி வழியாக உரையாடல். 05-03-2020 அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் துணைப்பேராசிரியர் பயிற்சி மற்றும் தேர்வு நடைபெறுகிறது இதில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ.SKM.மயிலானந்தன் அவர்கள் பொறுப்பும் கடமையும் என்ற...

முழுமை நல வாழ்விற்கு

முழுமை நல வாழ்விற்கு

Krish Murali Eswar

மனவளக்கலை யோகா மற்றும் விஷன் நேரடி தொடர் வகுப்பு சான்றிதழ் நிகழ்வு 01-03-20 அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் நடைபெற்ற முழுமை நல வாழ்விற்கு மனவளக்கலை யோகா மற்றும் விஷன் நேரடி தொடர் வகுப்பு சான்றிதழ் நிகழ்வு நடைபெற்றது இந் நிகழ்ச்சியில் ஆழியார்...

சென்னை

சென்னை

Krish Murali Eswar

குரோம்பேட்டை ராதாநகர் அறிவுத் திருக்கோயில் முதல் தளம் திறப்பு விழா 24-feb-2020 மாலை சென்னை குரோம்பேட்டை ராதாநகர் அறிவுத் திருக்கோயில் முதல் தளம் திறப்பு விழா மற்றும் யோகமும் மனித மாண்பும் பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நமது தலைவர்...

வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி ஹாஸ்டல் திறப்பு விழா

வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி ஹாஸ்டல் திறப்பு விழா

Krish Murali Eswar

பிப்ரவரி 24ம் தேதி காலை சென்னை செம்பாக்கத்தில் வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி ஹாஸ்டல் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்தார்கள். தற்போது 16 மாணவர்கள் தங்கும் வசதி செய்யப்பட்டு உள்ளது....

மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

Krish Murali Eswar

16-feb-2020 மாலை மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 250 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.