News

பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Vethathiri Maharishi Store Admin

07-04-2024 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வு நடைபெற்றது.இதில் பல்கலைக்கழக வேந்தர் திரு. சென்ராஜ் ராய்சந்த் அவர்களுடன் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மற்றும்...

பெங்களூரு மாச்சோஹல்லி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

பெங்களூரு மாச்சோஹல்லி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

Vethathiri Maharishi Store Admin

06-04-2024 அன்று காலை பெங்களூரு மாச்சோஹல்லி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இது 211 வது அறிவுத் திருக்கோயில். வாழ்க வளமுடன்..

வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா.

வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா.

Vethathiri Maharishi Store Admin

15-02-2024 அன்று காலை திண்டுக்கல் நகரில் WCSC SMART இயக்குனர் மு.பே M.K. தாமோதரன் அவர்கள் புதிதாக துவக்கியுள்ள வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.  நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் பள்ளியை...

நெல்லை அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா.

நெல்லை அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா.

Vethathiri Maharishi Store Admin

12-02-2024 அன்று காலை திருநெல்வேலி மண்டலம் நெல்லை அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்க கட்டிடமான அருள்தந்தையின் அகத்தவ குடில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் முக்கியப் பிரமுகர்கள்....

காவேரிப்பாக்கம் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.

காவேரிப்பாக்கம் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.

Vethathiri Maharishi Store Admin

02-02-2024 அன்று காலை திருவண்ணாமலை மண்டலம் வேலூர், காவேரிப்பாக்கம் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். 250 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இது நமது...

தமிழ்நாடு காவல் துறையினருக்கு மனவளக்கலை பயிற்சி.

தமிழ்நாடு காவல் துறையினருக்கு மனவளக்கலை பயிற்சி.

Vethathiri Maharishi Store Admin

23-01-2024 அன்று மாலை சென்னையில் தமிழக காவல்துறை DGP திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆழியாரில் மனவளக்கலை பயிற்சிகள் கற்றுக்கொடுக்க Proposal வழங்கினார்கள். உடன் WCSC பொதுச்செயலர் Dr. T.K.S....