உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர்

உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர்

பத்மஸ்ரீ.SKM.மயிலானந்தன் அவர்கள் பொறுப்பும் கடமையும் என்ற தலைப்பில் காணொலி காட்சி வழியாக உரையாடல்.

05-03-2020 அன்று ஆழியார் அறிவுத்திருக்கோயிலில் துணைப்பேராசிரியர் பயிற்சி மற்றும் தேர்வு நடைபெறுகிறது இதில் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் பத்மஸ்ரீ.SKM.மயிலானந்தன் அவர்கள் பொறுப்பும் கடமையும் என்ற தலைப்பில் காணொலி காட்சி வழியாக உரையாற்றினார்.