News

மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

Krish Murali Eswar

16-feb-2020 மாலை மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 250 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.

பெங்களுர் K.R.புரம் SKY Trust ல் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

பெங்களுர் K.R.புரம் SKY Trust ல் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

Krish Murali Eswar

15-feb-2020 மாலை பெங்களுர் K.R.புரம் SKY Trust ல் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 150 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.

பெங்களுர் Machohalli SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

பெங்களுர் Machohalli SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

Krish Murali Eswar

14-Feb-2020 மாலை பெங்களுர் Machohalli SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 300 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.

Sri.SatyaBrata Sahoo IAS Chief Election Commission Officer சான்றிதழ் வழங்கினார்

Sri.SatyaBrata Sahoo IAS Chief Election Commission Officer சான்றிதழ் வழங்கினார்

Krish Murali Eswar

12-02-20 அன்று பிரம்ம ஞான பயிற்சியில் சான்றிதழ் வழங்க Sri.SatyaBrata Sahoo IAS Chief Election Commission Officer அவர்கள் வாழ்த்துரை மற்றும் சான்றிதழ் வழங்கினார். விஷன் இயக்குனர் N.A.பெருமாள் அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினர் மற்றும் பொள்ளாச்சி சார் ஆட்சியர்...

நாமக்கல் அறிவுத் திருக்கோயில் விரிவாக்க கட்டிடத் திறப்பு விழா

நாமக்கல் அறிவுத் திருக்கோயில் விரிவாக்க கட்டிடத் திறப்பு விழா

Krish Murali Eswar

9-Feb-2020 காலை நாமக்கல் அறிவுத் திருக்கோயில் விரிவாக்க கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். சுமார் 800 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.