தமிழ்நாடு காவல் துறையினருக்கு மனவளக்கலை பயிற்சி.
Vethathiri Maharishi Store Admin23-01-2024 அன்று மாலை சென்னையில் தமிழக காவல்துறை DGP திரு. சங்கர் ஜிவால் IPS அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு ஆழியாரில் மனவளக்கலை பயிற்சிகள் கற்றுக்கொடுக்க Proposal வழங்கினார்கள். உடன் WCSC பொதுச்செயலர் Dr. T.K.S....