வேலூர் இராசிமலை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.

வேலூர் இராசிமலை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா.

28-05-2023 அன்று காலை திருவண்ணாமலை மண்டலம் வேலூர் இராசிமலை அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். இதில் 500 க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இது 208 வது அறிவுத் திருக்கோயில். 

வாழ்க வளமுடன்.