மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்

16-feb-2020 மாலை மைசூர் பிருந்தாவன் SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 250 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.