நாமக்கல் அறிவுத் திருக்கோயில் விரிவாக்க கட்டிடத் திறப்பு விழா

நாமக்கல் அறிவுத் திருக்கோயில் விரிவாக்க கட்டிடத் திறப்பு விழா

9-Feb-2020 காலை நாமக்கல் அறிவுத் திருக்கோயில் விரிவாக்க கட்டிடத் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். சுமார் 800 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.