திருவள்ளுவர் பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

திருவள்ளுவர் பல்கலைக்கழத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

13-03-2023 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் கல்விக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ஆறுமுகம் அவர்கள், நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், பல்கலைக்கழக பதிவாளர் மற்றும் நமது இயக்குனர் பெருமக்கள் ஆகியோர்.

வாழ்க வளமுடன்.