அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி.

10-03-2023 அன்று காலை தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சந்தித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சிகள் கொடுக்க proposal வழங்கினார்கள். உடன் துணைத்தலைவர் முதுநிலை பேரா Dr. N.A. பெருமாள், பொதுச் செயலர் Dr. TKS சேகர் ஆகியோர்.

வாழ்க வளமுடன்.