பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

07-04-2024 அன்று மாலை உலக சமுதாய சேவா சங்கமும், பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வு நடைபெற்றது.

இதில் பல்கலைக்கழக வேந்தர் திரு. சென்ராஜ் ராய்சந்த் அவர்களுடன் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள். 

வாழ்க வளமுடன்..