நெல்லை அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா.

நெல்லை அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்க கட்டிடம் திறப்பு விழா.

12-02-2024 அன்று காலை திருநெல்வேலி மண்டலம் நெல்லை அறிவுத் திருக்கோயிலின் விரிவாக்க கட்டிடமான அருள்தந்தையின் அகத்தவ குடில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் முக்கியப் பிரமுகர்கள்.

வாழ்க வளமுடன்.